அதிராம்பட்டினம், பிப்.15
பிரிலியண்ட் அகெதெமி மற்றும் ஆகாஷ் மெடிக்கல் ஐ.ஐ.டி - ஜீ பவுண்டேஷன் இணைந்து நடத்தும் மருத்துவ நுழைவுத் தேர்விற்கான நீட் பயிற்சி வகுப்புகள் வரும் கல்வியாண்டில் ஏப்ரல் 4 ந் தேதி முதல், பட்டுக்கோட்டையில் தொடங்கி நடைபெற உள்ளது. இதையொட்டி, மாணவர்கள் - பெற்றோர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி எதிர்வரும் (18-02-2018) அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் பட்டுக்கோட்டை, தாலுகா ஆபீஸ் சாலை சோழன் சூப்பர் மார்க்கெட் எதிரில், தேன்மொழி காம்ப்ளக்ஸில் நடைபெற உள்ளது. இதில், ஆந்திரா மாநிலத்தை தேர்ந்த நீர் தேர்வு பயிற்சியாளர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்க உள்ளார்.
ஆர்வம் உள்ள மாணவர்கள் - பெற்றோர்கள் 9865456822 / 9597255914 என்ற அலைப்பேசி எண்களில் முன்பதிவு செய்துகொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.
பிரிலியண்ட் அகெதெமி மற்றும் ஆகாஷ் மெடிக்கல் ஐ.ஐ.டி - ஜீ பவுண்டேஷன் இணைந்து நடத்தும் மருத்துவ நுழைவுத் தேர்விற்கான நீட் பயிற்சி வகுப்புகள் வரும் கல்வியாண்டில் ஏப்ரல் 4 ந் தேதி முதல், பட்டுக்கோட்டையில் தொடங்கி நடைபெற உள்ளது. இதையொட்டி, மாணவர்கள் - பெற்றோர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி எதிர்வரும் (18-02-2018) அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் பட்டுக்கோட்டை, தாலுகா ஆபீஸ் சாலை சோழன் சூப்பர் மார்க்கெட் எதிரில், தேன்மொழி காம்ப்ளக்ஸில் நடைபெற உள்ளது. இதில், ஆந்திரா மாநிலத்தை தேர்ந்த நீர் தேர்வு பயிற்சியாளர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்க உள்ளார்.
ஆர்வம் உள்ள மாணவர்கள் - பெற்றோர்கள் 9865456822 / 9597255914 என்ற அலைப்பேசி எண்களில் முன்பதிவு செய்துகொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.