அதிரை நியூஸ்: பிப்.15
ஆப்பிரிக்க நாடுகளின் ஒன்றான கேமரூனில் கொரில்லாக்கள் உணவுக்காக கொல்லப்படுவது வழக்கம். இதுபோன்று பிடிக்கப்பட்டு கொல்லப்படுவதிலிருந்து மிருகங்களை காப்பதற்காக காட்டுயிர் ஆர்வலர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு நடுவே செயல்பட்டும் வருகின்றனர்.
மிகச்சிறிய கூண்டு ஒன்றுக்குள் அடைக்கப்பட்டு மயங்கிக்கிடந்த 'பிகின்' (Pikin) என பெயரிடப்பட்டுள்ள இந்த கொரில்லா குரங்கும் இறைச்சிக்காக கொல்லப்படவிருந்த நிலையில் காட்டுயிர் ஆர்வலர் 'அப்போலினர் டோஹோடோ' ( Appolinaire Ndohoudou) என்பவர் மீட்டு தன்னோடு அணைத்தவாறு செல்கையில் கண்விழித்த கொரில்லா பாசத்துடன் அவரை கட்டிப்பிடித்து நன்றியை பகிர்ந்து கொண்ட அரியக்காட்சியை எதார்த்தமாக படம் பிடிக்க, இந்தப்படம் தற்போது UK Natural History Museum Wildlife of the Year People's Choice Award என்ற சர்வதேச விருதை பெற்றுத் தந்துள்ளது. இந்த விருது காட்டுயிர் ஆர்வலர்களுக்கு மேலும் உத்வேகம் தர வேண்டுமென்றார் விருது வென்றுள்ள இப்புகைப்படக் கலைஞர்.
மனிதர்களால் துன்புறும் மிருகங்களின் படங்களை தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறேன். சில சமயங்களில் இதைபோன்ற மீட்பு, நம்பிக்கை, மறுவாழ்வுக்கான சம்பவங்களின் சாட்சியாகவும் விளங்குகின்றன எனது புகைப்படங்கள் என்கிறார் மிஸ். ஜோ அன்னி மெக்ஆர்தர் என்ற இப்பெண் புகைப்படக் கலைஞர். (Photographer Ms. Jo-Anne McArthur)
Source: Newshub / Msn
தமிழில்: நம்ம ஊரான்
ஆப்பிரிக்க நாடுகளின் ஒன்றான கேமரூனில் கொரில்லாக்கள் உணவுக்காக கொல்லப்படுவது வழக்கம். இதுபோன்று பிடிக்கப்பட்டு கொல்லப்படுவதிலிருந்து மிருகங்களை காப்பதற்காக காட்டுயிர் ஆர்வலர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு நடுவே செயல்பட்டும் வருகின்றனர்.
மிகச்சிறிய கூண்டு ஒன்றுக்குள் அடைக்கப்பட்டு மயங்கிக்கிடந்த 'பிகின்' (Pikin) என பெயரிடப்பட்டுள்ள இந்த கொரில்லா குரங்கும் இறைச்சிக்காக கொல்லப்படவிருந்த நிலையில் காட்டுயிர் ஆர்வலர் 'அப்போலினர் டோஹோடோ' ( Appolinaire Ndohoudou) என்பவர் மீட்டு தன்னோடு அணைத்தவாறு செல்கையில் கண்விழித்த கொரில்லா பாசத்துடன் அவரை கட்டிப்பிடித்து நன்றியை பகிர்ந்து கொண்ட அரியக்காட்சியை எதார்த்தமாக படம் பிடிக்க, இந்தப்படம் தற்போது UK Natural History Museum Wildlife of the Year People's Choice Award என்ற சர்வதேச விருதை பெற்றுத் தந்துள்ளது. இந்த விருது காட்டுயிர் ஆர்வலர்களுக்கு மேலும் உத்வேகம் தர வேண்டுமென்றார் விருது வென்றுள்ள இப்புகைப்படக் கலைஞர்.
மனிதர்களால் துன்புறும் மிருகங்களின் படங்களை தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறேன். சில சமயங்களில் இதைபோன்ற மீட்பு, நம்பிக்கை, மறுவாழ்வுக்கான சம்பவங்களின் சாட்சியாகவும் விளங்குகின்றன எனது புகைப்படங்கள் என்கிறார் மிஸ். ஜோ அன்னி மெக்ஆர்தர் என்ற இப்பெண் புகைப்படக் கலைஞர். (Photographer Ms. Jo-Anne McArthur)
Source: Newshub / Msn
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.