அதிரை நியூஸ்: பிப்.18
சவுதியில் தொழிலாளி ஒருவரின் முற்றிலும் துண்டிக்கப்பட்ட கை வெற்றிகரமாக மீண்டும் இணைக்கப்பட்டது.
சவுதி அரேபியாவில் நடைபெற்ற தொழில்சார்ந்த விபத்து ஒன்றில் ஆசிய நாட்டு தொழிலாளர் ஒருவரின் கை முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் கிழக்கு மாகாணத்தின் அல்கோபர் நகரில் செயல்படும் மிக நவீனமான 'கிங் பஹத் யூனிவர்சிட்டி' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் டாக்டர் சப்லான் அவர்கள் தலைமையிலான மருத்துவக்குழு அத்தொழிலாளியின் முற்றிலும் துண்டிக்கப்பட்ட கரத்தையும், வெட்டப்பட்ட நரம்பு மற்றும் இரத்த நாளங்களையும் மீண்டும் வெற்றிகரமாக இணைத்ததன் மூலம் அவருடைய இரத்த ஓட்டமும் சரிசெய்யப்பட்டுள்ளது. அத்தொழிலாளி மீண்டும் இயல்பாக தனது கையை இயக்கிடுவதற்காக மேலும் 2 அறுவை சிகிச்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன, அதன் பின்பே முன்புபோல் இயல்பாய் கையை இயக்க முடியும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
சவுதியில் தொழிலாளி ஒருவரின் முற்றிலும் துண்டிக்கப்பட்ட கை வெற்றிகரமாக மீண்டும் இணைக்கப்பட்டது.
சவுதி அரேபியாவில் நடைபெற்ற தொழில்சார்ந்த விபத்து ஒன்றில் ஆசிய நாட்டு தொழிலாளர் ஒருவரின் கை முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் கிழக்கு மாகாணத்தின் அல்கோபர் நகரில் செயல்படும் மிக நவீனமான 'கிங் பஹத் யூனிவர்சிட்டி' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் டாக்டர் சப்லான் அவர்கள் தலைமையிலான மருத்துவக்குழு அத்தொழிலாளியின் முற்றிலும் துண்டிக்கப்பட்ட கரத்தையும், வெட்டப்பட்ட நரம்பு மற்றும் இரத்த நாளங்களையும் மீண்டும் வெற்றிகரமாக இணைத்ததன் மூலம் அவருடைய இரத்த ஓட்டமும் சரிசெய்யப்பட்டுள்ளது. அத்தொழிலாளி மீண்டும் இயல்பாக தனது கையை இயக்கிடுவதற்காக மேலும் 2 அறுவை சிகிச்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன, அதன் பின்பே முன்புபோல் இயல்பாய் கையை இயக்க முடியும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.