அதிரை நியூஸ்: பிப்.20
துபையில் போக்குவரத்து அபராதங்களை வட்டியின்றி தவணை முறையில் செலுத்தும் திட்டத்தில் மேலும் ஒரு வங்கி இணைந்தது.
துபையில் போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்காக விதிக்கப்படும் அபராதங்களை திரும்பச் செலுத்துவதற்காக பல்வேறு சலுகைகள் மற்றும் தவணைகள் தரப்படுகின்றன. தவணை முறையில் செலுத்தும் திட்டத்தில் ஏற்கனவே பல்வேறு வங்கிகள் இணைந்துள்ளன. தற்போது Emirates NBD (ENBD) வங்கியும் இணைந்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் உங்களுடைய போக்குவரத்து அபராதங்களை 3,6, 9 மற்றும் 12 மாதத்தவணைகளில் ஏதாவது ஒன்றில் கிரடிட் கார்டுகள் மூலம் வட்டியின்றி செலுத்தலாம். உங்களுடைய மொபைல் போனில் Emirates NBD (ENBD) (app) ஆப்பை தரவிறக்கம் செய்தோ அல்லது துபை போக்குவரத்துத் துறையின் வாடிக்கையாளர் மையத்திற்கு (RTA Points of Sale) சென்றோ தவணையை செலுத்தலாம். மேலும் உங்களுடைய சீசன் பார்க்கிங் கார்டுகளுக்குரிய கட்டணங்களையும் இதேபோன்று தவணை முறையில் செலுத்தலாம் என துபை போக்குவரத்துத் துறையும், எமிரேட்ஸ் என்பிடி (ENBD) வங்கி நிர்வாகமும் இணைந்து அறிவித்துள்ளன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபையில் போக்குவரத்து அபராதங்களை வட்டியின்றி தவணை முறையில் செலுத்தும் திட்டத்தில் மேலும் ஒரு வங்கி இணைந்தது.
துபையில் போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்காக விதிக்கப்படும் அபராதங்களை திரும்பச் செலுத்துவதற்காக பல்வேறு சலுகைகள் மற்றும் தவணைகள் தரப்படுகின்றன. தவணை முறையில் செலுத்தும் திட்டத்தில் ஏற்கனவே பல்வேறு வங்கிகள் இணைந்துள்ளன. தற்போது Emirates NBD (ENBD) வங்கியும் இணைந்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் உங்களுடைய போக்குவரத்து அபராதங்களை 3,6, 9 மற்றும் 12 மாதத்தவணைகளில் ஏதாவது ஒன்றில் கிரடிட் கார்டுகள் மூலம் வட்டியின்றி செலுத்தலாம். உங்களுடைய மொபைல் போனில் Emirates NBD (ENBD) (app) ஆப்பை தரவிறக்கம் செய்தோ அல்லது துபை போக்குவரத்துத் துறையின் வாடிக்கையாளர் மையத்திற்கு (RTA Points of Sale) சென்றோ தவணையை செலுத்தலாம். மேலும் உங்களுடைய சீசன் பார்க்கிங் கார்டுகளுக்குரிய கட்டணங்களையும் இதேபோன்று தவணை முறையில் செலுத்தலாம் என துபை போக்குவரத்துத் துறையும், எமிரேட்ஸ் என்பிடி (ENBD) வங்கி நிர்வாகமும் இணைந்து அறிவித்துள்ளன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.