அதிரை நியூஸ்: பிப்.14
இங்கிலாந்தில் போலீஸிடமிருந்து தப்பிக்க அழுக்குத்துணி கூடைக்குள் ஒளிந்துகொண்டார் பெண் ஒருவர்.
இங்கிலாந்தில் டெர்பிஷையர் எனுமிடத்தில் கோர்ட்டுக்கு வராமல் டிமிக்கி கொடுத்த குற்றவாளி பெண் ஒருவர் போலீஸாரின் கண்ணில் பட்டுவிட, தப்பிக்க நினைத்தவர் அடுத்து செய்த அதிபுத்திசாலித்தனமான செயல்தான் தற்போது வைரலாகியுள்ளது.
போலீஸாரிடமிருந்து தப்பிக்க வழிதேடிய அந்தப்பெண்ணுக்கு அழுக்குத் துணிகளை சேர்த்து வைக்கப் பயன்படும் ஒரு பிளாஸ்டிக் கூடை ஒன்று கிடைக்கவே எடுத்து தலையில் 'கவுத்திக் கொண்டார்' என்றாலும் அவரது உடம்பும் கால்களும் தெரிய, இந்த அரிய நகைச்சுவை நிகழ்வை படமெடுத்துப் பரப்பிய போலீஸார் பத்திரமாக அந்தப் பெண்ணை பிடித்துச் சென்றனர்.
Source: Emirates 247 / Metro
தமிழில்: நம்ம ஊரான்
இங்கிலாந்தில் போலீஸிடமிருந்து தப்பிக்க அழுக்குத்துணி கூடைக்குள் ஒளிந்துகொண்டார் பெண் ஒருவர்.
இங்கிலாந்தில் டெர்பிஷையர் எனுமிடத்தில் கோர்ட்டுக்கு வராமல் டிமிக்கி கொடுத்த குற்றவாளி பெண் ஒருவர் போலீஸாரின் கண்ணில் பட்டுவிட, தப்பிக்க நினைத்தவர் அடுத்து செய்த அதிபுத்திசாலித்தனமான செயல்தான் தற்போது வைரலாகியுள்ளது.
போலீஸாரிடமிருந்து தப்பிக்க வழிதேடிய அந்தப்பெண்ணுக்கு அழுக்குத் துணிகளை சேர்த்து வைக்கப் பயன்படும் ஒரு பிளாஸ்டிக் கூடை ஒன்று கிடைக்கவே எடுத்து தலையில் 'கவுத்திக் கொண்டார்' என்றாலும் அவரது உடம்பும் கால்களும் தெரிய, இந்த அரிய நகைச்சுவை நிகழ்வை படமெடுத்துப் பரப்பிய போலீஸார் பத்திரமாக அந்தப் பெண்ணை பிடித்துச் சென்றனர்.
Source: Emirates 247 / Metro
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.