அதிராம்பட்டினம், பிப்.15
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் 21 வார்டுகளிலும் உள்ள திமுக நிர்வாகிகளிடம் கட்சி வளர்ச்சி, குறைகள், கோரிக்கைகள் ஆகியவற்றை கேட்டு ஆய்வு செய்யும் கூட்டம், அதிராம்பட்டினம் தனியார் மண்டபத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
கட்சி தலைமை அறிவிப்பின் படி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், தஞ்சை தெற்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளருமாகிய து.செல்வம், தஞ்சை தெற்கு மாவட்ட வழக்குரைஞர் அணி துணை அமைப்பாளர் அ.பழனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு, ஒவ்வொரு வார்டு நிர்வாகிகளையும் அழைத்து அவர்களின் கருத்துகளை பதிவு செய்து ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், பட்டுக்கோட்டை மேற்கு தொகுதி ஒன்றிய செயலளார் பா. இராமநாதன், அதிரை பேரூர் செயலர் இராம.குணசேகரன், தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளர் எஸ்.எச் அஸ்லம், ஒன்றிய பிரதிநிதிகள் அப்துல் ஹலீம், முல்லை மதி, மருதையன், அவைத் தலைவர் ஜே.சாகுல்ஹமீது, பொருளாளர் கோடி. முதலி, மாவட்ட பிரதிநிதி இன்பநாதன் உட்பட திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் 21 வார்டுகளிலும் உள்ள திமுக நிர்வாகிகளிடம் கட்சி வளர்ச்சி, குறைகள், கோரிக்கைகள் ஆகியவற்றை கேட்டு ஆய்வு செய்யும் கூட்டம், அதிராம்பட்டினம் தனியார் மண்டபத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
கட்சி தலைமை அறிவிப்பின் படி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், தஞ்சை தெற்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளருமாகிய து.செல்வம், தஞ்சை தெற்கு மாவட்ட வழக்குரைஞர் அணி துணை அமைப்பாளர் அ.பழனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு, ஒவ்வொரு வார்டு நிர்வாகிகளையும் அழைத்து அவர்களின் கருத்துகளை பதிவு செய்து ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், பட்டுக்கோட்டை மேற்கு தொகுதி ஒன்றிய செயலளார் பா. இராமநாதன், அதிரை பேரூர் செயலர் இராம.குணசேகரன், தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளர் எஸ்.எச் அஸ்லம், ஒன்றிய பிரதிநிதிகள் அப்துல் ஹலீம், முல்லை மதி, மருதையன், அவைத் தலைவர் ஜே.சாகுல்ஹமீது, பொருளாளர் கோடி. முதலி, மாவட்ட பிரதிநிதி இன்பநாதன் உட்பட திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.