.

Pages

Tuesday, February 20, 2018

அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தின விழா கொண்டாட்டம்!

அதிராம்பட்டினம், பிப்.20
பிப்.17 பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தையொட்டி, மாநிலம் முழுவதும் கொடியேற்று நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் தக்வா பள்ளிவாசல் முக்கம், செக்கடி மேடு, பிலால் நகர், ஈஸ்ட் கோஸ்ட் சாலை கல்லூரி முக்கம் ஆகிய 4 இடங்களில் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அவ்வமைப்பின் பொறுப்பாளர்கள் சலீம், புஹாரி, அசார், அன்வர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.