.

Pages

Friday, June 6, 2014

அதிரையில் திடீர் மழையுடன் பலத்த குளீர் காற்று ! [ படங்கள் இணைப்பு ]

தென்மேற்கு பருவமழை கேரள கடலோர பகுதிகளில் இன்று துவங்கியதை அடுத்து தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அதிரையில் மாலை 6.30 மணியிலிருந்து குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை பெய்துவருகிறது. வானம் மேகக்கூட்டங்களால் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிகின்றன. மின்னலுடன் அவ்வபோது இடியும் மிரட்டி வருகிறது. தற்போது மின்இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

கடைசி செய்தி : இரவு 7.30 மணி நிலவரப்படி மழை நின்றுவிட்டது :(






4 comments:

  1. Alhamdhullilah ...image parkum podhey alaga irku....

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இந்தப் புகை படத்தில் தோற்றமளிப்பது நமதூரா, அடேங்கப்பா, ஏதோ வடகிழக்கு மாகாணம் போல் காட்சி தருகின்றது.
    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.