தமிழகத்தில் மது விலக்கு அமல்படுத்த கோரி 9-வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் காந்தியவாதி சசிபெருமாள் அவர்களை இஸ்லாமிய ஜனநாயக முன்னணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மதுக்கூர் மைதீன், நாசர், அதிரை ராஜா ஆகியோர் உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திற்கு சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
போராட்டம் நடத்திவரும் சசிபெருமாள், இ.வி.கே எஸ் இனியன், ஆதரவு தெரிவிக்க சென்ற மதுக்கூர் மைதீன், நாசர், அதிரை ராஜா ஆகியோர் போலீசாரால் கைது செய்து நீலாங்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போராட்டம் நடத்திவரும் சசிபெருமாள், இ.வி.கே எஸ் இனியன், ஆதரவு தெரிவிக்க சென்ற மதுக்கூர் மைதீன், நாசர், அதிரை ராஜா ஆகியோர் போலீசாரால் கைது செய்து நீலாங்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.