.

Pages

Sunday, February 22, 2015

திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டம் விரைந்து நிறைவேற்றிட அதிரை பாருக் வழங்கும் யோசனை !

அதிரையை சேர்ந்தவர் பாருக் ( வயது 59 ). சமூக ஆர்வலரான இவர் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திருவாரூர் - காரைக்குடி வரையிலான அகல ரயில் பாதை திட்டம் மற்றும் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் ஆகிய ரயில் பாதை பணிகளின் திட்டம் விரைந்து நிறைவேற்றிட முக்கிய ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்.

இதுதொடர்பாக அதிரை பாருக் வெளியிட்டுள்ள 4 பக்க ஆலோசனை கடிதத்தில் கூறியிருப்பதாவது...
 
 

1 comment:

  1. சாமான்ய மக்கள் பயன்படுத்தி வந்த காரைக்குடி - திருவாரூர் அகல ரயில்பாதை திட்ட அறிவிப்பு பொதுமக்களுக்கு அது வில்லன் அறிவித்தது போல் ஆகிவிட்டது, இதுவரை எந்த பணியும் நடைபெறாமல் இரயில் தடயங்கள் அழிக்கப் படுகின்றது மேலு சமூக விரோதிகளின் இடமாக மாறிவருவது வேதனையான செய்தி.
    இம்மார்கத்திர்க்கு ரயில்வே துறையில் நிதியும் ஒதுக்காதது பெரும் ஏமாற்றம், வரும் 26ம் தேதி ரயில்வே பட்ஜெட் அதில் 100 ரயில்கள் அறிமுகம் செய்யப்போறார்கலாம், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல புதிய ரயில் திட்டங்களுக்கு போதிய நிதியை அனைத்து மாநிலங்களுக்கும் இந்த நடப்பாண்டில் ஒதுக்கினாலே போதுமானது.அதுவே இந்திய மக்களுக்கு மிக பெரிய உதவியாய் இருக்கும். புதிய திட்டம் என்று ஜிகுனா வேலை எல்லாம் வேண்டாம் சுரேஷ் பிரபு ஜி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.