தஞ்சாவூர் மாவட்டத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்க விருதிற்கான கட்டுரைப் போட்டி, குறும்பட போட்டிகள் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்ளலாம். இப்போட்டிக்கான விண்ணப்பங்கள் ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றில்
முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு மாவட்ட, மாநில தேசிய அளவில் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தஞ்சாவூர் மாவட்டத்தில், நாளை ( 04-09-2017 ) திங்கட்கிழமை காலை 10. 30 மணி முதல் பகல் 1 மணி வரை அனைத்து ஊராட்சிகளிலும், 'தூய்மை இந்தியாவை உருவாக்குவதற்கு என்னால் இயன்றவை என்ன?' என்ற தலைப்பில் கட்டுரை எழுதும் போட்டி, 'தூய்மை இந்தியாவை உருவாக்குவதற்கு எனது பங்களிப்பு' என்ற தலைப்பில் குறும்படம் எடுக்கும் போட்டியும் நடைபெற உள்ளது.இப்போட்டியில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்ளலாம். இப்போட்டிக்கான விண்ணப்பங்கள் ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றில்
முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு மாவட்ட, மாநில தேசிய அளவில் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.