அதிராம்பட்டினம், செப்.04
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் மீராஷா. முன்னாள் அதிரை பேரூர் செயலர். தற்போது மாவட்ட பிரதிநிதியாக பொறுப்பில் இருக்கிறார். முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து திமுகவில் இணைந்து கட்சிப் பணி ஆற்றி வருகிறார்.
அண்மை காலமாக, உடல்நலம் குன்றி வீட்டில் ஓய்வில் இருந்து வரும் நிலையில், அதிராம்பட்டினம் மேலத்தெரு இல்லத்தில் வசித்து வரும் மீராஷாவை, முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமாகிய எஸ்.எஸ் பழனி மாணிக்கம், அவரது இல்லத்திற்கு இன்று திங்கட்கிழமை காலை நேரில் சென்று உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும் விரைவில் பூரண நலம் பெற இறைவனிடம் பிரார்த்திப்பதாகக் கூறினார். அருகில் அவரது மூத்த மகன் ப.கு பகுருதீன் உள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் மீராஷா. முன்னாள் அதிரை பேரூர் செயலர். தற்போது மாவட்ட பிரதிநிதியாக பொறுப்பில் இருக்கிறார். முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து திமுகவில் இணைந்து கட்சிப் பணி ஆற்றி வருகிறார்.
அண்மை காலமாக, உடல்நலம் குன்றி வீட்டில் ஓய்வில் இருந்து வரும் நிலையில், அதிராம்பட்டினம் மேலத்தெரு இல்லத்தில் வசித்து வரும் மீராஷாவை, முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமாகிய எஸ்.எஸ் பழனி மாணிக்கம், அவரது இல்லத்திற்கு இன்று திங்கட்கிழமை காலை நேரில் சென்று உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும் விரைவில் பூரண நலம் பெற இறைவனிடம் பிரார்த்திப்பதாகக் கூறினார். அருகில் அவரது மூத்த மகன் ப.கு பகுருதீன் உள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.