அதிராம்பட்டினம், மேலத்தெரு எம்.எம்.எஸ் குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் மு.கா.மு காதர் பாட்சா மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் எம்.எம்.எஸ் அப்துல் வாஹித் அவர்களின் மனைவியும், மர்ஹூம் மு.கா.மு முகமது இஷ்ஹாக் அவர்களின் சகோதரியும், எம்.எம்.எஸ் ஹாஜி முகமது பாஸி, ஹாஜி அப்துல் மஜீது ஆகியோரின் சகோதரர் மனைவியும், மர்ஹூம் எம்.எம்.எஸ் அப்துல் ஜப்பார், மர்ஹூம் எம்.எம்.எஸ் முகம்மது பாருக், மர்ஹூம். எம்.எம்.எஸ் ஜமால் முஹம்மது, எம்.எம்.எஸ் அப்துல் ரவூப் ஆகியோரின் மாமியாரும், எம்.எம்.எஸ் சேக் ஜலாலுதீன், எம்.எம்.எஸ் சரபுதீன், எம்.எம்.எஸ் தாசின் கமால் ஆகியோரின் தாயாருமாகிய ஒஜிஹா அம்மாள் அவர்கள் இன்று காலை 6.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸ்ர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜூம்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete