மதுக்கூர், டிச.21
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே நடந்த தனியார் பேருந்து விபத்தில் ஒருவர் பலி, பலர் காயம்.
பட்டுக்கோட்டையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மன்னார்குடிக்கு தனியார் பேருந்து இன்று வியாழக்கிழமை சென்றது. பேருந்து மதுக்கூர் அருகே உள்ள ஆவிக்கோட்டை கிராமம் அருகே சென்ற போது, சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பெருமாள் கோவில் நத்தம் பகுதியை சேர்ந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பலர் காயம் அடைந்தனர். அவர்களை தமுமுக, 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், அதிகமான பள்ளி மாணவிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே நடந்த தனியார் பேருந்து விபத்தில் ஒருவர் பலி, பலர் காயம்.
பட்டுக்கோட்டையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மன்னார்குடிக்கு தனியார் பேருந்து இன்று வியாழக்கிழமை சென்றது. பேருந்து மதுக்கூர் அருகே உள்ள ஆவிக்கோட்டை கிராமம் அருகே சென்ற போது, சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பெருமாள் கோவில் நத்தம் பகுதியை சேர்ந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பலர் காயம் அடைந்தனர். அவர்களை தமுமுக, 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், அதிகமான பள்ளி மாணவிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.