அதிராம்பட்டினம், டிச.18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கிரசண்ட் பிளட் டோனர்ஸ் இரத்த தான சேவை அமைப்பின் சார்பில், விதை பந்து தூவும் விழா அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு அவ்வமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் அக்லன் கலீஃபா தலைமை வகித்தார். அவ்வமைப்பின் அதிரை பேரூர் தலைவர் இப்ராஹீம் அலி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக, அதிராம்பட்டினம் சுற்றுசூழல் மன்றத்தலைவர் வ. விவேகானந்தம் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில், சுமார் க்கும் மேற்பட்ட விதைப்பந்துகள் அதிராம்பட்டினம், ஏரிபுறக்கரை ஈஸ்ட் கோஸ்ட் சாலை நீர் நிலைப் பகுதிகளில் 400 விதைப் பந்துகள் தூவப்பட்டன. இதில், அவ்வவைப்பின் உறுப்பினர்கள் அப்துல் மாலிக், எம்.எஸ்டி சிராஜ், சமீர் அலி, அப்ரித், இர்ஷாத் அகமது, அபூபக்கர், இம்ரான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கிரசண்ட் பிளட் டோனர்ஸ் இரத்த தான சேவை அமைப்பின் சார்பில், விதை பந்து தூவும் விழா அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு அவ்வமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் அக்லன் கலீஃபா தலைமை வகித்தார். அவ்வமைப்பின் அதிரை பேரூர் தலைவர் இப்ராஹீம் அலி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக, அதிராம்பட்டினம் சுற்றுசூழல் மன்றத்தலைவர் வ. விவேகானந்தம் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில், சுமார் க்கும் மேற்பட்ட விதைப்பந்துகள் அதிராம்பட்டினம், ஏரிபுறக்கரை ஈஸ்ட் கோஸ்ட் சாலை நீர் நிலைப் பகுதிகளில் 400 விதைப் பந்துகள் தூவப்பட்டன. இதில், அவ்வவைப்பின் உறுப்பினர்கள் அப்துல் மாலிக், எம்.எஸ்டி சிராஜ், சமீர் அலி, அப்ரித், இர்ஷாத் அகமது, அபூபக்கர், இம்ரான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.