.

Pages

Saturday, December 23, 2017

சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் ஜனாஸா குளிப்பாட்டும் ஒழுங்கு முறை குறித்து விளக்கம் !

அதிராம்பட்டினம், டிச.23
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில், ஆண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் ஒழுங்கு முறை குறித்து விளக்கம், எதிர்வரும் (26-12-2017) அன்று காலை 11 மணி முதல் லுஹ்ர் தொழுகை வரை புதுமனைத்தெருவில் உள்ள சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு  விளக்கமளிக்க உள்ளனர். இதில், அனைவரும் தவறாது கலந்துகொண்டு பயனடைய சங்க நிர்வாகத்தின் சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.