.

Pages

Saturday, December 23, 2017

பட்டுக்கோட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் டிஐஜி ஆய்வு!

பட்டுக்கோட்டை, டிச.23
பட்டுக்கோட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். நீண்ட காலமாக நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். பல்வேறு வழக்குகளின் விவரங்கள் அடங்கிய பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

திருட்டு வழக்குகளில் துரிதமாக குற்றவாளிகளைக் கண்டு பிடித்து கைது செய்ய அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பட்டுக்கோட்டை டிஎஸ்பி வி.செங்கமலக்கண்ணன் உள்ளிட்ட போலீஸார் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.