.

Pages

Monday, December 25, 2017

அமீரக அரசுத்துறை ஊழியர்களுக்கு பனிக்கால சலுகை அறிவிப்பு!

அதிரை நியூஸ்: டிச.25
அமீரக அரசுத்துறை ஊழியர்களுக்கு மூடுபனிக்கால சலுகை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அமீரகத்தில் தற்போது கடும் பனிக்காலம் நிலவுவதால் அரசு ஊழியர்கள் பணிக்கு தாமதமாக வந்தால் தண்டிக்கப்பட மாட்டார்கள் எனவும், அவர்களின் வருகை பதிவு கருவியில் அலுவலகம் வரும் நேரத்தில் பதிவு செய்தால் போதுமானாது என சலுகை வழங்கப்பட்டுள்ளது.

பனி மூட்டத்தின் போது அவசர அவசரமாக வருவதன் மூலம் சாலை விபத்துக்கள் போன்ற அசம்பாவிதங்களை சந்திப்பதைவிட பொறுமையாக வருவது சாலச்சிறந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.