அனைத்து துறைகளிலும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளின் கூட்டம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பட்டுக்கோட்டையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு அ.பஹாத் அகமது தலைமை வகித்தார். ஹ.ஜலீல் முகைதீன், சரவணன் மற்றும் முகமது ராவுத்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகள் குறித்து கே.கிருஷ்ணமூர்த்தி விளக்கிப்பேசினார்.
கூட்டத்தில், அனைத்து துறைகளிலும் அரசாணை எண் : 151 யை நடைமுறைபடுத்த வேண்டும். மாவட்ட அளவில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்த ஆயத்தம் மாநாடு நடத்துவது ஆகிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்ட முடிவில் ஹ.ஜமால் முகமது நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.