அதிராம்பட்டினம், டிச.28
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளைகளின் பொதுக்குழு கூட்டம், ஈஸ்ட் கோஸ்ட் சாலை தவ்ஹீத் பள்ளிவாசலில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் மாநிலச் செயலாளர்கள் இ.முகமது, ஆவடி இப்ராஹீம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டத் தலைவர் முஜிபுர் ரஹ்மான், செயலாளர் சேக்தாவூது, துணைச்செயலாளர் அதிரை ராஜிக் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அதிராம்பட்டினம் மேலத்தெரு, பிலால் நகர், நெசவுத்தெரு ஆகிய பகுதிகள் உள்ளடக்கிய கிளை-3 புதிதாக உருவாக்கப்பட்டது. புதிய கிளையின் தலைவராக எம். அகமது அப்துல் மஹ்சின், செயலாளராக சேக்தாவூது, பொருளாளராக எஸ். நிஜாமுதீன், துணைத்தலைவராக ஏ.முகமது இஸ்லாம், துணைச்செயலாளராக எஸ். அசாருதீன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், அதிராம்பட்டினம் கிளைகளின் நிர்வாகிகள் ஹைதர் அலி, அல்லா பிச்சை, அ.மு அப்துல் வஹாப், பஜால் முகைதீன், சிராஜுதீன், தீனுல் ஹக், எம்.ஐ அப்துல் ஜப்பார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளைகளின் பொதுக்குழு கூட்டம், ஈஸ்ட் கோஸ்ட் சாலை தவ்ஹீத் பள்ளிவாசலில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் மாநிலச் செயலாளர்கள் இ.முகமது, ஆவடி இப்ராஹீம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டத் தலைவர் முஜிபுர் ரஹ்மான், செயலாளர் சேக்தாவூது, துணைச்செயலாளர் அதிரை ராஜிக் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அதிராம்பட்டினம் மேலத்தெரு, பிலால் நகர், நெசவுத்தெரு ஆகிய பகுதிகள் உள்ளடக்கிய கிளை-3 புதிதாக உருவாக்கப்பட்டது. புதிய கிளையின் தலைவராக எம். அகமது அப்துல் மஹ்சின், செயலாளராக சேக்தாவூது, பொருளாளராக எஸ். நிஜாமுதீன், துணைத்தலைவராக ஏ.முகமது இஸ்லாம், துணைச்செயலாளராக எஸ். அசாருதீன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், அதிராம்பட்டினம் கிளைகளின் நிர்வாகிகள் ஹைதர் அலி, அல்லா பிச்சை, அ.மு அப்துல் வஹாப், பஜால் முகைதீன், சிராஜுதீன், தீனுல் ஹக், எம்.ஐ அப்துல் ஜப்பார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.