அதிரை நியூஸ்: டிச.23
அமீரகத் தலைநகர், அபுதாபியில் இன்று அதிகாலையிலிருந்து கடும் பனிமூட்டமாக காணப்படுகிறது இதனால் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தும் முன்விளக்குகளை எரியவிட்டவாறு சாலையில் ஊர்ந்து செல்கின்றன.
பனிமூட்டத்தை அடுத்து போலீஸார் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தொழிலாளர்கள் தங்கியிருக்கும் கேம்ப்புகளிலிருந்து எந்த வாகனத்தை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை இதனால் பல நிறுவனங்களில் இன்றைய வேலைகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் அபுதாபியில் நிறுத்தப்பட்டு இருந்த பஸ் போக்குவரத்து காலை 10.15 மணிக்கு தொடங்கியது.
அபுதாபி முஸஃபாவிலிருந்து
தகவல்: அதிரை அமீன்
அமீரகத் தலைநகர், அபுதாபியில் இன்று அதிகாலையிலிருந்து கடும் பனிமூட்டமாக காணப்படுகிறது இதனால் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தும் முன்விளக்குகளை எரியவிட்டவாறு சாலையில் ஊர்ந்து செல்கின்றன.
பனிமூட்டத்தை அடுத்து போலீஸார் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தொழிலாளர்கள் தங்கியிருக்கும் கேம்ப்புகளிலிருந்து எந்த வாகனத்தை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை இதனால் பல நிறுவனங்களில் இன்றைய வேலைகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் அபுதாபியில் நிறுத்தப்பட்டு இருந்த பஸ் போக்குவரத்து காலை 10.15 மணிக்கு தொடங்கியது.
அபுதாபி முஸஃபாவிலிருந்து
தகவல்: அதிரை அமீன்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.