பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அளவிலான, தொடக்கப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஓவியம், பேச்சு, திருக்குறள் ஒப்புவித்தல், பாட்டு, மாறுவேடம் என பல்வேறு கலைப் போட்டிகள், ஆவணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
இப்போட்டியில் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப்பள்ளி மாணவிகள் நித்யஶ்ரீ, சிவஶ்ரீ, அபிநயா, கல்பனா, நிலோபர் நிஷா, விஜயராகவி, பிரியதர்சினி ஆகியோர் பங்கேற்று, முதலிடம் மூவர், இரண்டாமிடம் 8 பேர், மூன்றாமிடம் இருவர் என மொத்தம் 13 பரிசுகளைப் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தலைமையாசிரியர் சித்ராதேவி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கௌதமன், ஆசிரியர்கள் ஹாஜாமைதீன், ரேணுகா மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.