அதிராம்பட்டினம், டிச.22
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டதில் பங்கேற்க தமுமுக, மமகவினருக்கு அழைப்பு.
அதிராம்பட்டினம் அடுத்துள்ள சேதுபாவாசத்திரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மையவாடி இடத்தை மீட்டுத்தர வலியுறுத்தி டிச 26 ந்தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என இஸ்லாமிய ஜமாஅத்தார்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், சேதுபாவா சத்திரம் புதுத்தெரு முகைதீன் பள்ளிவாசல் ஜமாத்தார்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேரூர் தமுமுக - மமக அலுவலகத்திற்கு நேரில் வந்து, டிச.26 ந் தேதி நடைபெரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டதில் கலந்துகொள்ள தமுமுக, மமக நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
இப்போராட்டத்தில் அதிராம்பட்டினம் பேரூர் தமுமுக, மமக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டதில் பங்கேற்க தமுமுக, மமகவினருக்கு அழைப்பு.
அதிராம்பட்டினம் அடுத்துள்ள சேதுபாவாசத்திரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மையவாடி இடத்தை மீட்டுத்தர வலியுறுத்தி டிச 26 ந்தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என இஸ்லாமிய ஜமாஅத்தார்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், சேதுபாவா சத்திரம் புதுத்தெரு முகைதீன் பள்ளிவாசல் ஜமாத்தார்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேரூர் தமுமுக - மமக அலுவலகத்திற்கு நேரில் வந்து, டிச.26 ந் தேதி நடைபெரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டதில் கலந்துகொள்ள தமுமுக, மமக நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
இப்போராட்டத்தில் அதிராம்பட்டினம் பேரூர் தமுமுக, மமக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.