.

Pages

Saturday, December 30, 2017

துபை பாலைவனத்தில் சிக்கிய நபரை நவீன தொழில்நுட்ப உதவியுடன் மீட்டது போலீஸ்!

அதிரை நியூஸ்: டிச.30
துபையில் பாலைவனத்தில் சிக்கியிருந்த நபரை நவீன தொழிற்நுட்ப உதவியுடன் மீட்டது போலீஸ்

துபையின் நட்டநடு பாலைவனப் பகுதியில் இரவு நேரத்தில் காருடன் சென்று வெளியேற முடியாமல் சிக்கி இருந்த நபரை துபை போலீஸார் ஹெலிகாப்டர் உதவியுடன் 'தெர்மோ-கேமராவை' பயன்படுத்தி தேடியதன் விளைவாக கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.

இந்த போட்டோவைத் தவிர வேறு எந்த தகவலையும் துபை போலீஸார் வெளியிடவில்லை.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.