அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்பாஸ் அவர்களின் மகனும், மர்ஹூம் பொட்டியப்பா மர்ஹூம் அப்துல் வகாப் அவர்களின் மருமகனும், முகமது அசனா, அஹமது ஹாஜா, முகமது ஹனீபா, அஹமது அலி, சாகுல் ஹமீது, முகமது இப்ராஹீம் ஆகியோரின் மச்சானும், முகமது இக்பால் அவர்களின் மாமனாரும், புரோஸ்கான், அஜ்மீர் சரீப் ஆகியோரின் தகப்பனாருமாகிய சாகுல் ஹமீது (வயது 56) அவர்கள் இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (12-02-2018) காலை 10.30 மணியளவில் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete