அதிராம்பட்டினம், மேலத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மீ.மு முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், கே.பி தாவூது பாட்சா அவர்களின் மருமகனும், மர்ஹூம் எஸ்.எம்.ஐ மீரா முகைதீன், மர்ஹூம் எஸ்.எம் ஜமால் முகமது ஆகியோரின் மைத்துனரும், முகமது அப்துல்லா, பிலால் முகமது ஆகியோரின் மச்சானும், ஹாஜா முகைதீன் அவர்களின் மாமனாரும், எம். முகமது மக்கம் அவர்களின் மாமாவும், முகமது நவாஸ் அவர்களின் தகப்பனாருமாகிய மீ. மு கமாலுதீன் (வயது 61) அவர்கள் நேற்று இரவு மேலத்தெரு சவுக்கு கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்புச் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete