அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 54 வது மாதாந்திர கூட்டம் கடந்த 09/02/2018 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : அப்துல் ரஷீது ( செயலாளர் )
முன்னிலை : S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : அபூபக்கர் ( பொருளாளர் )
அறிக்கை வாசித்தல் : அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை : M. அப்துல் மாலிக் ( இணைச் செயலாளர் )
தீர்மானங்கள்:
1) ஜித்தா அயாடாவின் 25 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. ABM ரியாத் கிளையின் சார்பாக வாழ்த்துவதோடு மென்மேலும் சிறப்பாக செயலாற்ற இறைவன் அருள்புரிவானாக.
2) இந்த வருடமும் இன்ஷா அல்லாஹ் ரமலான் இஃப்த்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடத்துவதென முடிவு செய்யப்பட்டு அதற்காக MAY -18 ( ரமலான் பிறை 3 ) அன்று பத்தா கிளாசிக் ரெஸ்ட்டாரெண்டில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது
3) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் MARCH 2018 09-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு அல்ஹைர் பார்க்கில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : அப்துல் ரஷீது ( செயலாளர் )
முன்னிலை : S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : அபூபக்கர் ( பொருளாளர் )
அறிக்கை வாசித்தல் : அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை : M. அப்துல் மாலிக் ( இணைச் செயலாளர் )
தீர்மானங்கள்:
1) ஜித்தா அயாடாவின் 25 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. ABM ரியாத் கிளையின் சார்பாக வாழ்த்துவதோடு மென்மேலும் சிறப்பாக செயலாற்ற இறைவன் அருள்புரிவானாக.
2) இந்த வருடமும் இன்ஷா அல்லாஹ் ரமலான் இஃப்த்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடத்துவதென முடிவு செய்யப்பட்டு அதற்காக MAY -18 ( ரமலான் பிறை 3 ) அன்று பத்தா கிளாசிக் ரெஸ்ட்டாரெண்டில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது
3) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் MARCH 2018 09-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு அல்ஹைர் பார்க்கில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.