பட்டுக்கோட்டை: செப்.19
காரைக்குடி ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே வார இரு முறை டெமு சிறப்பு பயணிகள் ரயில் சேவை வியாழக்கிழமை (செப்.20) முதல் தொடங்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வாரந்தோறும் திங்கள், வியாழக்கிழமையில் காரைக்குடியிலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்பட்டு கண்டனூர் புதுவயலுக்கு காலை 10.02 மணிக்கும், பெரியகோட்டைக்கு 10.14 மணிக்கும், வாளரமாணிக்கத்துக்கு 10.25 மணிக்கும், அறந்தாங்கிக்கு பகல் 11 மணிக்கும், ஆயங்குடிக்கு 11.15 மணிக்கும், பேராவூரணிக்கு 11.48 மணிக்கும், ஒட்டங்காடுக்கு பிற்பகல் 12.21 மணிக்கும், பட்டுக்கோட்டைக்கு 1 மணிக்கும் செல்லும்.
பட்டுக்கோட்டையில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட்டு ஒட்டங்காடுக்கு 2.10 மணிக்கும், பேராவூரணிக்கு 2.48 மணிக்கும், ஆயங்குடிக்கு 3.19 மணிக்கும், அறந்தாங்கிக்கு 3.33 மணிக்கும், வாளரமாணிக்கத்துக்கு மாலை 4.09 மணிக்கும், பெரியக்கோட்டைக்கு 4.20 மணிக்கும், கண்டனூர் புதுவயலுக்கு 4.32 மணிக்கும், காரைக்குடிக்கு 4.50 மணிக்கும் சென்றடையும்.
காரைக்குடி ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே வார இரு முறை டெமு சிறப்பு பயணிகள் ரயில் சேவை வியாழக்கிழமை (செப்.20) முதல் தொடங்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வாரந்தோறும் திங்கள், வியாழக்கிழமையில் காரைக்குடியிலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்பட்டு கண்டனூர் புதுவயலுக்கு காலை 10.02 மணிக்கும், பெரியகோட்டைக்கு 10.14 மணிக்கும், வாளரமாணிக்கத்துக்கு 10.25 மணிக்கும், அறந்தாங்கிக்கு பகல் 11 மணிக்கும், ஆயங்குடிக்கு 11.15 மணிக்கும், பேராவூரணிக்கு 11.48 மணிக்கும், ஒட்டங்காடுக்கு பிற்பகல் 12.21 மணிக்கும், பட்டுக்கோட்டைக்கு 1 மணிக்கும் செல்லும்.
பட்டுக்கோட்டையில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட்டு ஒட்டங்காடுக்கு 2.10 மணிக்கும், பேராவூரணிக்கு 2.48 மணிக்கும், ஆயங்குடிக்கு 3.19 மணிக்கும், அறந்தாங்கிக்கு 3.33 மணிக்கும், வாளரமாணிக்கத்துக்கு மாலை 4.09 மணிக்கும், பெரியக்கோட்டைக்கு 4.20 மணிக்கும், கண்டனூர் புதுவயலுக்கு 4.32 மணிக்கும், காரைக்குடிக்கு 4.50 மணிக்கும் சென்றடையும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.