அதிராம்பட்டினம், செப்.27
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், ராஜாமடம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி இணைந்து மாணவர்களுக்கான தலைமைப்பண்பு பயிலரங்க நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை பல்கலைகழக அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் தலைமை வகித்து அறிமுக உரை நிகழ்த்தினார். கல்லூரி புல முதல்வர் முனைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் கலந்துகொண்டு பல்கலைகழக மாணவர்களுக்கு தலைமைப்பண்பு பற்றி பயிற்சி அளித்து பேசினார்.
முன்னதாக, பல்கலைகழக இயந்திரவியல் துறை பேராசிரியர் கார்த்திக் வரவேற்றுப் பேசினார். முடிவில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் என். ஆறுமுகச்சாமி நன்றி கூறினார்.
பயிலரங்க நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கச் செயலாளர் எம்.அப்துல் ரஹ்மான், பொருளாளர் எம்.ஏ அப்துல் ஜலீல், மாவட்டத் தலைவர் எம்.அகமது மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், ராஜாமடம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி இணைந்து மாணவர்களுக்கான தலைமைப்பண்பு பயிலரங்க நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை பல்கலைகழக அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் தலைமை வகித்து அறிமுக உரை நிகழ்த்தினார். கல்லூரி புல முதல்வர் முனைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் கலந்துகொண்டு பல்கலைகழக மாணவர்களுக்கு தலைமைப்பண்பு பற்றி பயிற்சி அளித்து பேசினார்.
முன்னதாக, பல்கலைகழக இயந்திரவியல் துறை பேராசிரியர் கார்த்திக் வரவேற்றுப் பேசினார். முடிவில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் என். ஆறுமுகச்சாமி நன்றி கூறினார்.
பயிலரங்க நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கச் செயலாளர் எம்.அப்துல் ரஹ்மான், பொருளாளர் எம்.ஏ அப்துல் ஜலீல், மாவட்டத் தலைவர் எம்.அகமது மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.