அதிராம்பட்டினம், புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த மர்ஹூம் க.மு ஹபீப் முகமது மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி முகமது தமீம், ஹாஜி க.மு அப்துல் பரகத், க.மு முகமது இப்ராஹீம், ஹாஜி க.மு உதுமான், க.மு பஷீர் ஆகியோரின் சகோதரரும், அஸ்ரப் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி க.மு அப்துல் சமது (வயது 78) அவர்கள் இன்று ஏ.ஜே பள்ளிவாசல் அருகே உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (20-09-2018) காலை 10 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete