.

Pages

Monday, September 24, 2018

ஜப்பானில் வீசிய கடும் புயலில் ஏற்பட்ட சேதங்கள் (படங்கள்)

அதிரை நியூஸ்: செப்.24
ஜப்பானில் இம்மாத ஆரம்பத்தில் வீசிய கடும் புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்கள்

ஜப்பானின் கன்சாய் மாகாணத்தில் நடப்பு செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி வீசிய புயலின் காரணமாக கடும் சேதங்கள் ஏற்பட்டதை அறிந்திருப்பீர்கள். 'ஜெபி' (Typhoon Jebi) எனப் பெயரிடப்பட்ட இந்தப் புயல் கடந்த 25 ஆண்டுகளில் ஜப்பானில் வீசிய புயல்களிலேயே மிகவும் வலிமையானதாகும்.

இந்தப் புயலால் அருகாமை நாடுகளான தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை கூட பாதிக்கப்பட்டன. இதற்கு முன் 1993 ஆம் ஆண்டு வீசிய 'யான்சி' (Typhoon Yancy) என்ற புயலே ஜப்பானில் கடும் சேதங்களை விளைவித்துச் சென்றது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.