அதிராம்பட்டினம், செப். 24
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், பட்டுக்கோட்டை திராவிடன் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய நீரிழிவு நோய் கண்டறியும் முகாம் கீழத்தோட்டம் கிராமத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.
முகாமை, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தொடங்கி வைத்தார். இம்முகாமில் 200 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். முகாம் ஏற்பாட்டினை, கல்லூரி பேராசிரியர்கள் கே.முத்துக்குமரவேல், ஓ.சாதிக், எஸ்.கார்த்திக் ஆகியோர் செய்து இருந்தனர்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், பட்டுக்கோட்டை திராவிடன் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய நீரிழிவு நோய் கண்டறியும் முகாம் கீழத்தோட்டம் கிராமத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.
முகாமை, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தொடங்கி வைத்தார். இம்முகாமில் 200 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். முகாம் ஏற்பாட்டினை, கல்லூரி பேராசிரியர்கள் கே.முத்துக்குமரவேல், ஓ.சாதிக், எஸ்.கார்த்திக் ஆகியோர் செய்து இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.