அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹும் அ.மு.இ காதிர் முகைதீன் அவர்களின் மகனும், வழக்குரைஞர் ஏ.எஸ்.எம் அபுல் ஹசன் அவர்களின் மருமகனும், அ.மு.கா அன்சாரி அவர்களின் சகோதரரும், இம்தாத் அகமது, ஆதில், ஆக்கிப் அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய அ.மு.கா முகமது முகைதீன் (வயது 61) அவர்கள் சென்னை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (26-09-2018) மாலை மஸ்ஜித் மஃமூர் பள்ளியில் அஸர் தொழுதவுடன் சென்னை, ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna ilahi VA Inna ilahi rajioon
ReplyDeleteإننا لله و إننا إليه راجعون اللهم مغفرله ورحمه
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete