அதிராம்பட்டினம், செப்.27
அதிராம்பட்டினம் அடுத்துள்ள ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1969-2019 பொன்விழா ஆண்டையொட்டி, நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் இன்று (செப்.27) வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பள்ளி முன்னாள் மாணவரும், அதிராம்பட்டினம் அட்சயா பல் மருத்துவமனை பல் மருத்துவருமாகிய டாக்டர் பி. பாரதி கலந்துகொண்டு, "பல் ஆரோக்கியம், பல் பாதுகாப்பு" என்ற தலைப்பில் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.
முகாம் ஏற்பாட்டினை பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராஜேந்திரன் செய்து இருந்தார்.
விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாலசுப்பிரமணியம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் அடுத்துள்ள ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1969-2019 பொன்விழா ஆண்டையொட்டி, நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் இன்று (செப்.27) வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பள்ளி முன்னாள் மாணவரும், அதிராம்பட்டினம் அட்சயா பல் மருத்துவமனை பல் மருத்துவருமாகிய டாக்டர் பி. பாரதி கலந்துகொண்டு, "பல் ஆரோக்கியம், பல் பாதுகாப்பு" என்ற தலைப்பில் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.
முகாம் ஏற்பாட்டினை பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராஜேந்திரன் செய்து இருந்தார்.
விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாலசுப்பிரமணியம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.