அதிராம்பட்டினம், தட்டாரத்தெருவை சேர்ந்த மர்ஹூம் எஸ்.எம்.எஸ் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் எஸ்.எம்.எஸ் சேக்தம்பி மரைக்காயர், மர்ஹூம் எஸ்.எம்.எஸ் முகமது சாலிகு மரைக்காயர், மர்ஹூம் எஸ்.எம்.எஸ் இப்ராஹீம் மரைக்காயர், மர்ஹூம் எஸ்.எம்.எஸ் இஷ்ஹாக் மரைக்காயர், மர்ஹூம் எஸ்.எம்.எஸ் யாசின் மரைக்காயர் ஆகியோரின் சகோதரரும், எஸ்.எம்.எஸ் அப்துல் பரக்கத், மர்ஹூம் எம்.ஐ அப்துல் பாரி, , எஸ்.ஜமால் முகமது ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி எஸ்.எம்.எஸ் சாகுல் ஹமீது (வயது 96) அவர்கள் இன்று மாலை கிட்டங்கித் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (27-09-2018) காலை 9 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete