திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தின் வரவிருக்கும் புதிய பயணிகள் முனையத்தின் வடிவமைப்பானது, உலகப்புகழ் பெற்ற, லண்டனைச் சேர்ந்த "பாஸ்கல் வாட்சன்" என்ற நிறுவனத்தின் வடிவமைப்பாகும்.
இந்த வடிவமைப்பானது, ஒவ்வொரு வருடமும் லண்டனில் நடக்கும் இந்த வருடத்திற்கான "உலக கட்டிடக்கலை செய்தி விருதுகள் 2018 போக்குவரத்து - எதிர்கால திட்டங்கள்" (World Architecture News (WAN) Awards 2018 Transport - Future Project) வரிசையில் போட்டியிட, பாஸ்கல் வாட்சன் நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது. இதன் இறுதி முடிவுகள் வரும் நவம்பரில் வெளியிடப்படும்.
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
ReplyDelete