.

Pages

Saturday, September 22, 2018

திருச்சி விமான நிலைய புதிய முனைய வடிவமைப்பு சர்வதேச விருது போட்டிக்கு தேர்வு!

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனைய வடிவமைப்பு சர்வதேச விருது போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தின் வரவிருக்கும் புதிய பயணிகள் முனையத்தின் வடிவமைப்பானது, உலகப்புகழ் பெற்ற, லண்டனைச் சேர்ந்த "பாஸ்கல் வாட்சன்" என்ற நிறுவனத்தின் வடிவமைப்பாகும்.

இந்த வடிவமைப்பானது, ஒவ்வொரு வருடமும் லண்டனில் நடக்கும் இந்த வருடத்திற்கான "உலக கட்டிடக்கலை செய்தி விருதுகள் 2018 போக்குவரத்து - எதிர்கால திட்டங்கள்" (World Architecture News (WAN) Awards 2018 Transport - Future Project) வரிசையில் போட்டியிட, பாஸ்கல் வாட்சன் நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது. இதன் இறுதி முடிவுகள் வரும் நவம்பரில் வெளியிடப்படும்.

1 comment:

  1. அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.