அதிராம்பட்டினம், செப்.30
அதிராம்பட்டினம், காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை முன்னாள் மாணவ, மாணவிகளின் சங்கமம் நிகழ்ச்சி கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தொடக்க உரை நிகழ்த்தினார். தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் அ.கலீல் ரஹ்மான் அறிமுக உரை நிகழ்த்தினார். கல்லூரி ஐ.க்யூ.ஏ.சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம்.நாசர், கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமைப்பாளர் பேராசிரியர் என்.ஜெயவீரன், கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக, கல்லூரி தமிழ்த்துறைத் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் வரவேற்றுப் பேசினார். முடிவில், பேராசிரியை ஆ. யமூனாம்பாள் நன்றி கூறினார்.
விழாவில், முன்னாள் மாணவர்களின் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கல்லூரியில் தமிழ்த்துறை பிரிவில் கல்வி பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் 100 பேர் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம், காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை முன்னாள் மாணவ, மாணவிகளின் சங்கமம் நிகழ்ச்சி கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தொடக்க உரை நிகழ்த்தினார். தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் அ.கலீல் ரஹ்மான் அறிமுக உரை நிகழ்த்தினார். கல்லூரி ஐ.க்யூ.ஏ.சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம்.நாசர், கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமைப்பாளர் பேராசிரியர் என்.ஜெயவீரன், கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக, கல்லூரி தமிழ்த்துறைத் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் வரவேற்றுப் பேசினார். முடிவில், பேராசிரியை ஆ. யமூனாம்பாள் நன்றி கூறினார்.
விழாவில், முன்னாள் மாணவர்களின் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கல்லூரியில் தமிழ்த்துறை பிரிவில் கல்வி பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் 100 பேர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.