அதிராம்பட்டினம், மேலத்தெரு M.K.M குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் எம்.கே.எம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் வி.கே.எம் முகைதீன் பாவா அவர்களின் மருமகனும், மர்ஹூம் எம்.கே.எம் சாகுல் ஹமீது, எம்.கே.எம் நசீர் அகமது, எம்.கே.எம் ஜமால் முகமது, எம்.கே.எம் சரபுதீன், எம்.கே.எம் ஹாஜா அலாவுதீன், எம்.கே.எம் மர்ஹூம் பகுருதீன் அலி அகமது ஆகியோரின் சகோதரரும், 'சேட்டு' என்கிற ரபியுல் ரஹ்மான், முகைதீன் அப்துல் காதர் ஆகியோரின் தகப்பனாருமாகிய M.K.M முகமது பாருக் (வயது 75) அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (22-09-2018) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்,
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteInnalillahi wainna lilahi raajeuon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete