அதிராம்பட்டினம், செப்.28
குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கான செப்., மாதத்தை, 'போஷான் அபியான்' என்ற பெயரில் தேசிய ஊட்டச்சத்து மாதம் அனுசரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வீட்டுக்கு வீடு திருவிழா, ஊட்டச்சத்து பெருவிழா அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஏ.அன்பழகன் விழாவை தொடங்கி வைத்தார். மகப்பேறு மருத்துவர் டாக்டர் கெளசல்யா கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார். செவிலியர் இராஜேஸ்வரி கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எடுத்துக்கொள்வது பற்றி பேசினார்.
விழாவில், ஊட்டச்சத்து சிறுதானிய உணவு வகைகள் பற்றி செயல்முறை விளக்கம் பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர், அங்கன்வாடி பணியாளர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் கலந்துகொண்டனர்.
குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கான செப்., மாதத்தை, 'போஷான் அபியான்' என்ற பெயரில் தேசிய ஊட்டச்சத்து மாதம் அனுசரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வீட்டுக்கு வீடு திருவிழா, ஊட்டச்சத்து பெருவிழா அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஏ.அன்பழகன் விழாவை தொடங்கி வைத்தார். மகப்பேறு மருத்துவர் டாக்டர் கெளசல்யா கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார். செவிலியர் இராஜேஸ்வரி கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எடுத்துக்கொள்வது பற்றி பேசினார்.
விழாவில், ஊட்டச்சத்து சிறுதானிய உணவு வகைகள் பற்றி செயல்முறை விளக்கம் பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர், அங்கன்வாடி பணியாளர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.