.

Pages

Monday, September 24, 2018

அதிரையில் கணினிப் பயிற்சியில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.24
அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவில் இயங்கி வரும் 'பியூச்சர் நவ்' (Future Now ) கணினி பயிற்சி மையத்தில் கல்வி பயின்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா இன்று (செப்.24) திங்கட்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, கணினி மையத்தின் மேலாளர் அபூஹுரைரா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் எம். முகமது முகைதீன் கலந்துகொண்டு DCA, DMO, DCP, Tally, DTP, Photo Shop, Spoken English, DCH, Typing, C, C++ உள்ளிட்ட பயிற்சி வகுப்பில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் 50 பேருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

இவ்விழாவில், கணினி மைய பயிற்றுநர்கள் அப்துல்லா, ஆஷிக், அப்துல் சமது ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.