கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவன் மனோஜ், 7 ஆம் வகுப்பு மாணவி மதுவர்ஷினி. அண்ணன், தங்கையான இவர்கள் இருவரும் தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தில், தூய்மைப் பணியாளர்கள் உட்பட வருமானத்திற்கு வழி இல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கும் 25 ஏழை குடும்பங்களுக்கு, தலா 5 கிலோ அரிசி, காய்கறிகள் அடங்கிய நிவாரணப்பொருட்களை, முள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.வெங்கடேஸ்வரன் தலைமையில், தனது பெற்றோர்கள் இரா.தர்மதுரை, த.அமிர்தஜோதி ஆகியோர் முன்னிலையில் வழங்கினர். பள்ளி மாணவர்களின் இக்சேவையை, பள்ளித்தாளாளர் வீ.சுப்ரமணியன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், கிராம பொதுமக்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Tuesday, April 28, 2020
சேமிப்பு பணத்தில் 25 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய பள்ளி மாணவர்கள்!
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவன் மனோஜ், 7 ஆம் வகுப்பு மாணவி மதுவர்ஷினி. அண்ணன், தங்கையான இவர்கள் இருவரும் தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தில், தூய்மைப் பணியாளர்கள் உட்பட வருமானத்திற்கு வழி இல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கும் 25 ஏழை குடும்பங்களுக்கு, தலா 5 கிலோ அரிசி, காய்கறிகள் அடங்கிய நிவாரணப்பொருட்களை, முள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.வெங்கடேஸ்வரன் தலைமையில், தனது பெற்றோர்கள் இரா.தர்மதுரை, த.அமிர்தஜோதி ஆகியோர் முன்னிலையில் வழங்கினர். பள்ளி மாணவர்களின் இக்சேவையை, பள்ளித்தாளாளர் வீ.சுப்ரமணியன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், கிராம பொதுமக்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Really I have very much appreciated..
ReplyDelete