அதிராம்பட்டினம், ஏப்.09
பால் தட்டுப்பாட்டை போக்கும் விதத்தில், அதிராம்பட்டினம் கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்கம் சார்பில், பொதுமக்களுக்கு நேரடியாக இன்று வியாழக்கிழமை காலை பால் விநியோகிக்கப்பட்டது.
அதிராம்பட்டினம் பகுதிகளில் சைக்கிள் வண்டிகள் மூலம் விநியோகித்து வந்த பால் நேற்று ஏப்.7 ந்தேதி முதல் நிறுத்தப்பட்டதால், பால் தட்டுப்பாடு நிலவியது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில், அதிராம்பட்டினம் கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்கம் சார்பில், பால் விற்பனை நிலையம் மூலம் மொத்தமாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு நேரடியாக 200 லிட்டர் பால் இன்று (ஏப்.09) விநியோகிக்கப்பட்டது. ஏற்பாட்டினை, கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்கம் நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
பால் தட்டுப்பாட்டை போக்கும் விதத்தில், அதிராம்பட்டினம் கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்கம் சார்பில், பொதுமக்களுக்கு நேரடியாக இன்று வியாழக்கிழமை காலை பால் விநியோகிக்கப்பட்டது.
அதிராம்பட்டினம் பகுதிகளில் சைக்கிள் வண்டிகள் மூலம் விநியோகித்து வந்த பால் நேற்று ஏப்.7 ந்தேதி முதல் நிறுத்தப்பட்டதால், பால் தட்டுப்பாடு நிலவியது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில், அதிராம்பட்டினம் கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்கம் சார்பில், பால் விற்பனை நிலையம் மூலம் மொத்தமாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு நேரடியாக 200 லிட்டர் பால் இன்று (ஏப்.09) விநியோகிக்கப்பட்டது. ஏற்பாட்டினை, கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்கம் நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.