.

Pages

Friday, April 24, 2020

வளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு இன்று தொடக்கம்!

அதிரை நியூஸ்: ஏப்.24
ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறை கமிட்டியிடமிருந்து நேற்று வியாழக்கிழமை ரமலான் மாத நோன்பின் பிறைக்கான அறிவிப்பு வெளியானதை அடுத்து இன்று (ஏப்.24) வெள்ளிக்கிழமை முதல் நோன்பு தொடங்கியது.

வளைகுடா நாடுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி, குவைத், பஹ்ரைன், கத்தார், ஓமன் ஆகிய நாடுகளோடு ஏனைய இஸ்லாமிய நாடுகளிலும் முதல்நாள் நோன்பு இன்று முதல் கடை பிடிக்கப்படுகிறது. இதேபோல், மலேஷியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் ரமலான் நோன்பு  கடை பிடிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.