அதிராம்பட்டினம், ஏப்.26
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட கீழத்தெரு வெற்றிலைக்காரத் தெரு குடியிருப்பு பகுதியில் உள்ள ஆபத்தான மின்கம்பதை மாற்றித் தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட கீழத்தெரு வெற்றிலைக்காரத் தெரு குடியிருப்பு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட மின்கம்பம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளதால், இப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
மின்கம்பத்தில் சுமார் 10 க்கும் மேற்பட்ட குடியிருப்பு மின் இணைப்புகள் உள்ளன. மின்கம்ப காங்கிரட் கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரியும் அளவிற்கு சேதமடைந்துள்ளது. இதுகுறித்து இப்பகுதி இளைஞர்கள் அதிராம்பட்டினம் மின்சார வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை மேற்கொள்ள வில்லை என்றும், ஆபத்து ஏற்படுவதற்கு முன்பாக, பழுதடைந்த மின் கம்பத்தை உடனடியாக மாற்றித்தர சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட கீழத்தெரு வெற்றிலைக்காரத் தெரு குடியிருப்பு பகுதியில் உள்ள ஆபத்தான மின்கம்பதை மாற்றித் தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட கீழத்தெரு வெற்றிலைக்காரத் தெரு குடியிருப்பு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட மின்கம்பம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளதால், இப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
மின்கம்பத்தில் சுமார் 10 க்கும் மேற்பட்ட குடியிருப்பு மின் இணைப்புகள் உள்ளன. மின்கம்ப காங்கிரட் கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரியும் அளவிற்கு சேதமடைந்துள்ளது. இதுகுறித்து இப்பகுதி இளைஞர்கள் அதிராம்பட்டினம் மின்சார வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை மேற்கொள்ள வில்லை என்றும், ஆபத்து ஏற்படுவதற்கு முன்பாக, பழுதடைந்த மின் கம்பத்தை உடனடியாக மாற்றித்தர சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.