அதிராம்பட்டினம், ஏப்.09
அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில் இன்று (ஏப்.09) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது;
‘கரோனா’ தொற்றின் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. அதனால், ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அம்மக்களுக்கு புனித ரமளானில் நோன்பு பிடிக்க வேண்டிய கடமையும் உள்ளது. எனவே, அம்மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக ரூ 1,200/- மதிப்புள்ள ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகைப் பொருட்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேறிட தங்களால் முடிந்த நிதி உதவியை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில் இன்று (ஏப்.09) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது;
‘கரோனா’ தொற்றின் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. அதனால், ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அம்மக்களுக்கு புனித ரமளானில் நோன்பு பிடிக்க வேண்டிய கடமையும் உள்ளது. எனவே, அம்மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக ரூ 1,200/- மதிப்புள்ள ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகைப் பொருட்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேறிட தங்களால் முடிந்த நிதி உதவியை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.