அதிராம்பட்டினம், தரகர் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், தாராபுரம் மர்ஹும் முகமது கனி ராவுத்தர் அவர்களின் மகளும், மர்ஹும் முகமது காசிம் அவர்களின் தாயாரும், மர்ஹூம் முகமது அக்பர், ஜெகபர் அலி, அக்பர் அலி ஆகியோரின் மாமியாருமாகிய மகபுன்னிஸ்ஸா (வயது 75) அவர்கள் இன்று மாலை 6.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (27-04-2020) காலை 9 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete