அதிராம்பட்டினம், ஏப்.18
அத்தியவாசிய பொருட்கள் தேவையை அலைப்பேசி எண்ணில் பதிவு செய்த பயனாளிக்கு நிவாரணப்பொருட்கள் விநியோகம் இன்று (ஏப்.18) சனிக்கிழமை தொடங்கியது.
ஊரடங்கு உத்தரவால் அத்தியவாசிய தேவைகள் கிடைக்காமல் சிரமப்படுவர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள திமுக இளைஞர் அணி சார்பில் 93618 63559 என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அதிராம்பட்டினம் பேரூர் புதுத்தெரு சின்ன தைக்கால்தெரு பகுதியைச் சார்ந்த பயனாளி ஒருவர் திமுக இளைஞர் அணி அறிவித்த அலைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு அத்தியவாசியப் பொருட்கள் தேவையைப் பதிவு செய்திருந்தார். இதைத்தொடர்ந்து, திமுக அதிராம்பட்டினம் பேரூர் துணைச்செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கான், அதிராம்பட்டினம் பேரூர் இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் சாகுல் ஹமீது ஆகியோர் மூலம் பயனாளிக்கு அரிசி, பருப்பு, ஆயில் உட்பட சமையல் சாமான்கள், காய்கறிகள் ஆகியவை அடங்கிய நிவாரணப்பொருட்கள் தொகுப்பு இன்று சனிக்கிழமை விநியோகிக்கப்பட்டது.
அத்தியவாசிய பொருட்கள் தேவையை அலைப்பேசி எண்ணில் பதிவு செய்த பயனாளிக்கு நிவாரணப்பொருட்கள் விநியோகம் இன்று (ஏப்.18) சனிக்கிழமை தொடங்கியது.
ஊரடங்கு உத்தரவால் அத்தியவாசிய தேவைகள் கிடைக்காமல் சிரமப்படுவர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள திமுக இளைஞர் அணி சார்பில் 93618 63559 என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அதிராம்பட்டினம் பேரூர் புதுத்தெரு சின்ன தைக்கால்தெரு பகுதியைச் சார்ந்த பயனாளி ஒருவர் திமுக இளைஞர் அணி அறிவித்த அலைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு அத்தியவாசியப் பொருட்கள் தேவையைப் பதிவு செய்திருந்தார். இதைத்தொடர்ந்து, திமுக அதிராம்பட்டினம் பேரூர் துணைச்செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கான், அதிராம்பட்டினம் பேரூர் இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் சாகுல் ஹமீது ஆகியோர் மூலம் பயனாளிக்கு அரிசி, பருப்பு, ஆயில் உட்பட சமையல் சாமான்கள், காய்கறிகள் ஆகியவை அடங்கிய நிவாரணப்பொருட்கள் தொகுப்பு இன்று சனிக்கிழமை விநியோகிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.