.

Pages

Wednesday, April 29, 2020

அதிராம்பட்டினம் கரையூர் தெரு கிராமத்தில் கப சூரக் குடிநீர் வழங்கல் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.29
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், அதிராம்பட்டினம் கரையூர் தெரு கிராம பஞ்சாயத் சார்பில், மாரியம்மன் கோவில் எதிரில் பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர் இன்று புதன்கிழமை காலை வழங்கப்பட்டது.

அதிராம்பட்டினம், கரையூர் தெரு கிராம பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி கப சூரக் குடிநீரை வாங்கி அருந்தினர். ஏற்பாட்டினை, கரையூர்தெரு கிராம நிர்வாகத் தலைவர் அய்யாவு, துணைத்தலைவர் வீரையன், பொருளாளர் அய்யப்பன் மற்றும் பஞ்சாயத்தார்கள் செய்திருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.