.

Pages

Sunday, April 5, 2020

பட்டுக்கோட்டையில் பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர் விநியோகம் (படங்கள்)

பட்டுக்கோட்டை, ஏப்.05
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், ஹாஜி காதர் முகைதீன் வக்ஃப் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில், பட்டுக்கோட்டையில் பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

பட்டுக்கோட்டை ஹாஜி காதர் முகைதீன் வக்ஃப் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகமது யூசுப் துவக்கி வைத்தார். இதில், பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பள்ளிவாசல், பேருந்து நிலையம், கரிக்காடு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு கப சூரக் குடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை ஓருங்கிணைந்த முஸ்லிம் ஜமாத் தலைவர் டாக்டர் உமர், ரயிலடி பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் டாக்டர் இலியாஸ் மற்றும் ஓருங்கிணைந்த முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.