அதிராம்பட்டினம், ஏப்.26
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கிற்கு பொதுமக்களின் முழு ஆதரவால், அதிராம்பட்டினம் பகுதி மக்கள் நடமாற்றமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, அதிராம்பட்டினத்தில் இன்று (ஏப்.26) ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் முழு ஊரடங்கை கடைபிடித்தனர். இதனால், அதிராம்பட்டினத்தில் பேருந்து நிலையம், கடைத்தெரு, பழைய அஞ்சலக சாலை, சேர்மன் வாடி, வண்டிப்பேட்டை, கிழக்கு கடற்கரைச்சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளும் மக்கள் நடமாற்றமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மளிகை, காய்கனி, கறி, இறைச்சி உள்ளிட்ட கடைகளும் மூடப்பட்டு இருந்தது. மாவட்ட நிர்வாகம் சார்பில் பால், மருந்து, குடிநீா்க் கடைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதோபோல், அதிராம்பட்டினத்தில் கடந்த (ஏப்.19) ஞாயிற்றுக்கிழமை அன்றும் பொதுமக்கள் முழு ஊரடங்கை கடைபிடித்தது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கிற்கு பொதுமக்களின் முழு ஆதரவால், அதிராம்பட்டினம் பகுதி மக்கள் நடமாற்றமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, அதிராம்பட்டினத்தில் இன்று (ஏப்.26) ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் முழு ஊரடங்கை கடைபிடித்தனர். இதனால், அதிராம்பட்டினத்தில் பேருந்து நிலையம், கடைத்தெரு, பழைய அஞ்சலக சாலை, சேர்மன் வாடி, வண்டிப்பேட்டை, கிழக்கு கடற்கரைச்சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளும் மக்கள் நடமாற்றமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மளிகை, காய்கனி, கறி, இறைச்சி உள்ளிட்ட கடைகளும் மூடப்பட்டு இருந்தது. மாவட்ட நிர்வாகம் சார்பில் பால், மருந்து, குடிநீா்க் கடைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதோபோல், அதிராம்பட்டினத்தில் கடந்த (ஏப்.19) ஞாயிற்றுக்கிழமை அன்றும் பொதுமக்கள் முழு ஊரடங்கை கடைபிடித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.